ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜப்பானின் நீர்வீழ்ச்சி மலர்கள் (படங்கள் இணைப்பு)


வாசகர்களே நீங்கள் நீர்வீழ்ச்சிகள் பலவற்றையும் பார்த்து இருக்கக் கூடும். ஆனால் நீர்வீழ்ச்சி மலர்களைப் பார்த்து இருக்கின்றீர்களா இம்மலர்கள் நீர்வீழ்ச்சிகள் போன்ற அழகிய தோற்றம் உடையவை. பல நிறங்களிலும் இருக்கின்றன. இவ்வகை மலர்களை சுற்றுலாப் பயணிகள் யப்பான் நாட்டில் கண்டு களிக்க முடியும்.























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக