ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

செய்தி வாசிக்கும் சீமான் மனைவி யாழ்மதி வீடியோ இணைப்பு+வெளிவராத படத்துடன்.


சீமான் -யாழ்மதி yarlmathy-seeman
மூன்று ஆண்டுகள் உறவாடிய நடிகை விஜயலெட்சுமிக்கு "பெப்பே" காட்டி விட்டு  ஈழத்து போராளி விதவை பெண் யாழ்மதியை விரைவில் திருமணம் முடிக்க இருக்கிறார் இயக்குனர் சீமான்.

சீமான் மனைவி யாழ்மதி செய்தி வாசிக்கும் வீடியோ இதுதான்






சீமான் -யாழ்மதி காதல் மலர்ந்த கதையை இங்கு சொடுக்கி பாருங்கள்.

Yarlmathy

எனக்கு அக்டோபரில் திருமணம், .மணப்பெண் யாரென்று தெரியவில்லை.எனக்கும் ஒரு பெண் கிடைக்காமலா போய்விடுவார். என சீமான் கதை விட அதையே பிடித்துக்கொண்ட மீடியாக்கள் அவரை கொத்தி எடுத்தன.


கடுப்பாகி போன சீமான் சத்தியம் டீ.வி.யில் சூடான பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

 


அழகான யாழ்மதி:) 

Yarlmathy-seeman

விஜயலெட்சுமிக்கு
‘பெப்பே..பெப்பரபெப்பே”

vijayalakshmi-விஜயலெட்சுமி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக