ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

காலை உணவுக்காக உயிரை பணயம் வைத்து உணவு தேடும் ஆதிவாசிகள் (வீடியோ

இவர்கள் பசிக்கும் போது மட்டுமே உணவை தேடுகிறார்கள்.... சேமிப்பு , ஆசை எதுவுமில்லாத நிம்மதியானவர்கள்! ஆனால் உணவை கொஞ்சம் சிரமப்பட்டு தேடிக்கொள்கிறார்கள். இங்கொரு குடும்பத்தலைவன் மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் உணவு தேடும் பணியில் ஈடுபட்டுள்ளான்.... 

இப்போதுள்ள வாழ்கையை திருப்திகரமாக எண்ணாதவர்கள் இவர்களைப் பார்த்து உங்களை திருத்திக் கொள்ளுங்கள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக