ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் ஒரு முஸ்லிம், அதற்காக பெருமைப்படுகிறேன், !!! டிவிட்டரில் அறிவித்து உள்ளார் புகை படம் இணைப்பு !!


நான் இஸ்லாத்தை பின்பற்றுகிறேன். அதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்று இசை அமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தெரிவித்துள்ளார். ஏற்கனவே இதுகுறித்து செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது யுவனே தனது டிவிட்டர் தகவலில் இதை உறுதிப்படுத்தியுள்ளார். யுவன் சங்கர் ராஜாவின் இந்த டிவிட்டர் தகவல் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. அதேசமயம், தான் 3வதாக யாரையும் திருமணம் செய்யவில்லை என்றும் யுவன் மறுத்துள்ளார்.
மதம் மாறினாரா…

உங்கள் வீதிகளையும் ஒன்லைனில் 360 டிகிரி கோணத்தில் பார்த்து மகிழலாம்



உங்கள் தெருவை அல்லது நீங்கள் போக வேண்டிய தெருவை 360 டிகிரி கோணத்தில் முப்பரிமாணத்தில் பார்த்து, எந்த முகவரிக்கு போக வேண்டுமோ அதை அறிந்து கொள்ள இனி நீங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் கேட்க வேண்டாம். 


வந்து விட்டது ஆன்லைன் வசதி. ‘வோனோபா’ சைட்டுக்கு போங்க, நீங்கள் எந்த பகுதியையும் துல்லியமாக பார்க்கலாம்.அமெரிக்கா உட்பட பல நாடுகளில் உள்ள தெருக்களை ‘லைவ்’வாக பார்க்க கூகுள் வசதி செய்துள்ளது.

உளம்கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.

பெட்ரோல் ஊற்றும்போது திசை திருப்பும் பங்க் ஊழியர்களின் வெட்டிப் பேச்சு.. ஜாக்கிரதை!

  • பெட்ரோல் போடும்போது உங்களது கண்களை மீட்டரில் இருந்து அகற்றாதீர்கள். ஒரே நொடியில் உங்களை ஏமாற்றுகின்றன பல்வேறு பங்குகள். திடீரென உங்களிடம் பேச்சு கொடுப்பார்கள்....

"ரோஜா மலரில் இத்தனை ரகசியங்களா?



ரோஜா மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும் மட்டுமல்ல மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. தோட்டப்பயிராக ரோஜாவை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது.

அரேபிய நாடுகளில் வாசனை திரவியங்களுக்காகவும், மருத்துவ பயனுக்காகவும் மிகவும் பயன்படுத்துகிறார்கள். ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித்துள்ளது.

நவிபிள்ளையை நானும் சந்திப்பேன்: எழிலன் மனைவி


இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி எழிலனின் மனைவியும், வடமாகாண சபை வேட்பாளருமான அனந்தி சசிகரனுடன் சந்திக்கவுள்ளதாக அனந்தி சசிகரன் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

அம்மா பகவான் ஒரு ச(த)ரித்திரம் : முட்டாள்களுக்கு ஓர் விழிப்புணர்வு பதிவு


கவனம்--பதிப்பு கொஞ்சம் நீளம்தான் சும்மா வாசித்து பாருங்கோவன்… அம்மா பகவான் உருவாக்கம்:-விஷ்ணுவின் பத்து அவதாரங்களுள்(மச்ச அவதாரம்,கூர்ம அவதாரம்,வராக அவதாரம்,நரசிம்ம அவதாரம்,வாமன அவதாரம்,பரசுராம அவதாரம்,ராம அவதாரம்,பலராம அவதாரம்,கிருஷ்ண அவதாரம்,கல்கி அவதாரம்) பத்தாவது அவதாரம் என தன்னை உருக்காட்டிக்கொண்ட நபர்தான் இன்றைய அம்மா பகவான்.இவரின் அறிமுகம் என்னவோ சுமாராகத்தான் இருந்தது ஆனால் போகப்போக இவரின் புகழ் உச்சிக்குப் போகதொடங்கியது இதற்கு முக்கியமான காரணம் “வித்தியா மாலை” என்ற சொல்தான்.

“வித்தியா மாலை’க்கு வித்திட்ட முத்துக்கள்..

தெலுங்கானா – வரலாறு



Telangana2
ஆந்திர மாநிலத்தை நிலைகுலையச் செய்திருக்கும் தெலுங்கானா தனி மாநில போராட்டம் தேசிய இன போராட்டமா, இல்லை பிரிவினைவாதமா…? இதில் புதைந்துள்ள உண்மைகள் என்ன?
இந்திய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது, தெலுங்கானா தனி மாநில விவகாரம். தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவின் தொடர் உண்ணாவிரதம், உஸ்மானியா பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டம், உயிர்த் தியாகங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து, காங்கிரசு தலைவி சோனியாவின் பிறந்த நாளான டிசம்பர் 9-ஆம் தேதியன்று

திருத்தவே முடியாத சிங்களத் தீவிரவாதி ராஜபக்சே: சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ பரபரப்பு பேட்டி


sigapore prime ministerஇலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார்.
லீ குவான் யூ உடனான உரையாடல்கள் என்ற தலைப்பில் லாஸ் ஏஞ்சலெஸை சேர்ந்த பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நூலில்தான் ராஜபக்சே குறித்து லீ குவான் யூ இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழகத்தின் தலையெழுத்து..... கூத்தாடிகளால்.. கிறுக்கப்படுகிறது இப்படி முட்டாள் தனமா தூக்கு போட்டுடியேடா

தமிழகத்தின் தலையெழுத்து..... கூத்தாடிகளால்.. கிறுக்கப்படுகிறது...கூத்தாடிகளின் பின்னால் செல்லும்...மூளையில்லா தமிழர்கள்...

இப்படி முட்டாள் தனமா தூக்கு போட்டுடியேடா உனக்கு பதிலா உன் குடும்பத்த உன் தலைவன் பாத்துகுவாரா ?

இந்தியாவிடம் மண்டியிடத் தேவையில்லை: கடற்படை வீரர் விஜித ரோஹன!




இந்தியாவிடம் மண்டியிடத்
இலங்கை, 30 ஆண்டுகால போரை வெற்றிக் கொண்டுள்ளதால், இந்தியாவின் முன்னால் மண்டியிடும் தேவையில்லை என, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தாக்கிய கடற்படைவீரரான (Wijemuni- Vijitha Rohana ) விஜித ரோஹன தெரிவித்துள்ளார். முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கை - இந்திய உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்காக இலங்கை சென்றிருந்த போது,

23 மொழிகள் பேசும் அமெரிக்க சிறுவன்


Timothy-Doner
அமெரிக்காவைச் சேரந்த ரிமொதி டொனர் என்ற 16 வயது சிறுவன் ஹிந்தி மொழி உட்பட்ட 23 மொழிகள் பேசும் திறமை பெற்றுள்ளதனால் அறிஞர்கள் அவனை “hyperpolyglot ” பாராட்டியுள்ளனர்.
மிகக்குறகிய காலத்தில் 23 மொழிகள் பேசும் திறமை பெற்றதால் உலகம் பூராகவும் ஈர்க்கப்பட்டுள்ளான்.  தனது திறமையை வீடியோக்களில் பதிவு செய்து அதனை யுரியூப் வெளியிட்டதன் மூலம் உலகம் பூராவும் புகழ் பெற்றுள்ளான்.
யூதர் மொழியை முதன்முதல் படிக்க ஆரம்பித்த போதே மொழிகளில் ஆர்வம் ஏற்பட்டதாகவும் யூதர் மொழியில் ஒரு வாரத்திலேயே தேர்ச்சி பெற்றதாயும் அறியப்படுகின்றது.
நியுயோர்க் டாக்சி சாரதிகளுடன் உரையாடுதல், வெளியிடங்களில் மக்களுடன் பேசிப்பழகுதல், e- mail, Skype மூலம் உலகம் பூராகவும் மக்களுடன் தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றின் மூலமே இவர் மொழிப்பயிற்சியைப் பெற்றுள்ளார்.
இந்தி, அரபு, குரொஷயன், டச்சு, ஆங்கிலம், பார்சி,  பிரெஞ்சு, ஜேர்மன், ஹவுசா,  ஹீப்ரு, இந்தொனேசியன், இஷிஹோசா  தென் ஆபிரிக்க ஆட்சி மொழி, இத்தாலி, மான்டரியன், ஒஜிப்வே அமெரிக்க பழங்குடி மக்கள் மொழி, பெர்சியன், பாஷடோ, ரஷ்யன், ஸ்பானிஷ, ஸவாஹிலி, துருக்கிஷ், வோலாப், யித்திஷ் என 23மொழிகளிலும் தேர்ச்சி பெற்றுள்ளார்.
டோனரின் திறமையைப் பாராட்டிய பல்லாயிரக்கணக்கான உலக மக்கள் மேலும் அவரது திறமையையும் சிறப்பையும் வெளிப்படுத்துமாறு ஊக்கமளித்துள்ளனர்.

அதிவேகமான சித்திரம் வரைந்து வியப்பில் ஆழ்த்திய இளைஞர்

தலையை கழுவி சுத்தம் செய்யும் ரோபோவை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை









தலையை கழுவி சுத்தம்
மனிதனின் அன்றாட வாழ்க்கையில் ஓர் அம்சமாக ஆக்கிரமித்து வரும் ரோபோக்களின் பரிணாம வளர்ச்சி தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. இதன் அடிப்படையில் தற்போதுமனிதனின் தலையை தானாகவே கழுவிச் சுத்தப்படுத்தக் கூடிய ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது.
எனினும் இதனால் ஏற்படக்கூடிய பக்க விளைவுகள் பற்றிய தகவல்கள் குறிப்பிடப்படவில்லை. முதன்முறையாக இந்த ரோபோக்களை பனாசோனிக் நிறுவனம் வாங்கி அறிமுகப்படுத்துகின்றது.

நிஜமாக விழுந்து நொருங்கும் விமானம் 01


உலகில் பல விமானங்கள் பல இடங்களில் விழுவது உண்டு. ஆனால் பெரும்பாலும் அவை விழுந்து நொருங்கிய பின்னரே நாம் அதனை புகைப்படமாகவோ இல்லை வீடியோவாகவோ பார்த்திருப்போம். ஆனால் காபூல் நகரில் குறிப்பிட்ட இந்த விமானம் விழும் காட்சியையும் அது வெடித்து எரியும் காட்சியையும் ஒருவர் துல்லியமாக பதிவுசெய்துள்ளார். வீடியோவைப் பாருங்கள்( விளம்பரத்தை தொடர்ந்து வீடியோ ஆரம்பிக்கும்)


நீங்கள் சாப்பிடும் முட்டை எப்படி உற்பத்தியாகிறது தெரியுமா?..