ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழகத்தின் தலையெழுத்து..... கூத்தாடிகளால்.. கிறுக்கப்படுகிறது இப்படி முட்டாள் தனமா தூக்கு போட்டுடியேடா

தமிழகத்தின் தலையெழுத்து..... கூத்தாடிகளால்.. கிறுக்கப்படுகிறது...கூத்தாடிகளின் பின்னால் செல்லும்...மூளையில்லா தமிழர்கள்...

இப்படி முட்டாள் தனமா தூக்கு போட்டுடியேடா உனக்கு பதிலா உன் குடும்பத்த உன் தலைவன் பாத்துகுவாரா ?

2 கருத்துகள்:

  1. எது நல்லது கெட்டுது என பகுத்தாரய்ந்து செயல்படுவதற்குதான் ஆறாவது என்ற ஒன்று உள்ளது்.
    தாய்க்கும் தாரத்துக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கிறோம்.
    இறந்தவனின் வளா்ப்பு முறை,வாழ்க்கை முறையில் இருக்கும் தவறுகளுக்கு சினிமா என்ன செய்யும்.
    சரி சினிமாவில் நல்லவையும் இருக்கிறதே.அதை பார்த்து செயல்படலாமே?
    பதில் வராது என்பதற்காக யாரை வேண்டுமானாலும் குறை சொல்லலாமே.
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தேவதாஸ்

    பதிலளிநீக்கு
  2. Thank you for sharing the good information ... Stay tuned to us for more information Tamilnadu Politics

    பதிலளிநீக்கு