லண்டனில் பழங்களில் அமைக்கப்பட்ட கட்டிடங்கள்
மிகவும் கவனமான முறையில் செதுக்கிக் கொண்டார்கள்.
அசலைப் போலவே நகல்கள் அச்சொட்டாக இருக்க வேண்டும் என்பதை சவாலாக எடுத்து இருந்தார்கள்.
இவ்வேலையை பூர்த்தி செய்கின்றமைக்கு கலைஞர்களுக்கு மூன்று வாரங்கள் எடுத்து இருக்கின்றன.
பார்ப்பவர்களை இவை பிரமிக்க வைக்கின்ற வகையில் தோற்றம் பெற்றன.
பழங்கள், காய்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற விழிப்புணர்வுப் பிரசாரத்துக்காக இவை உருவாக்கப்பட்டன.
லண்டனுக்கு செல்கின்ற சுற்றுலாப் பயணிகள் அறிந்து கொள்கின்றமைக்காக இத்தகவலை தந்து உள்ளோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக