ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ரீமிக்ஸ் என்றபெயரில் முருகனையும் விடவில்லை ! இந்தப்பாடலை.... !!!

 பக்திப்பாடலை கொலைசெய்த பொப் பாடகி (வீடியோ இணைப்பு) சுசீலா ராமன் என்ற பொப் பாடகியும், கேபிசுந்தராம்பாள் குரலில் அடிக்கடி மேடைகளில் பாடிவரும் வேலன் என்கிற தொடரில் நடித்த ஒரு பெண்மணியும் இவ் என்னப்பனே என்னைய்யனே.....பாடலைப்
பாடியிருக்கின்றனர்.
அதற்கு போட்ட ஆட்டத்தைப் பார்த்தால், பெங்களூர் ரமணியம்மாள் உயிரோடு இருந்து இதை பார்க்க நேரிட்டால் செருப்பும் துடைப்பமும் பிய்ந்து போகும் அளவுக்கு அடிப்பார் என்று தோன்றுகிறது.
இப் பாடலை ரீமிக்ஸ் என்றபெயரில் இவர்கள் பாடியதை மேற்குலகத்தினர் ரசித்திருந்தாலும், அப்பாடலின் ஒறிஜினலை இரசித்தவர்களால் இதை ஏற்றுக்கொள்ள முடியாததொன்றே....!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக