ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சீனாவில் அருகிலிருந்தவரை கடித்து உண்ண முற்படும் மனிதன் (வீடியோ அனைவருக்கும் உகந்ததல்ல)

சீனாவில் ரெயிலில்  பயணம் செய்துகொண்டிருந்த சக பயணியை கடித்து உண்ண முற்பட்ட மனிதன் காரணமாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

உடலின் சில பகுதிகளை கடித்ததன் காரணமாக இரத்தம் வழிந்துகொண்டிருக்கும் நிலையிலும் யாரும் காப்பாற்ற முன்வரவில்லை! வேடிக்கை பார்ப்பது மட்டும்தான் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முதல் வேலை போலும்!



பாவிங்களா  அங்கே யும்  இப்படி தானா ? நம்ம பசங்க தேவலாம் போல !
மேலும் சில முக்கிய செய்திகள்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக