ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

24 மணிநேரமும் மின்சாரம் கொடுப்பதாக காமெடி பண்ணிய பிரதமரை கலாய்த்த பேஸ்புக் நண்பர்கள்

செய்தியின் மூலம் பேஸ்புக், என்பதை முதலில் தெரிவித்துக் கொண்டு படத்தை பற்றிய விலாவாரியான விமர்சனத்திற்கு போகலாம்.

அண்மையில் டில்லியில் சிங் வழங்கிய சிறப்பு பெட்டியில் நாடு முழுவதும் 24 மணிநேரம் தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும் என்று ஒரு குண்டைப்போட்டிருந்தார்.

அது நாடாளாவிய ரீதியில் சிரிப்பொலியை ஏற்படுத்தியதோடு பேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களிலும் இப்படத்திற்கு நக்கலான கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. 


நன்றி பேஸ்புக்

1 கருத்து: