ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இவர்தான் சனல் 4 தொலைக்காட்சி பணிப்பாளரின் மனைவி. தமிழரான இவராலே சனல் 4 இலங்கை கொலைக்கள படம் வருகிறது.

பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கும் யாழ்ப்பாணத் தமிழர்களுக்கும் இடையில் திருமண உறவு ஒன்று உள்ளது.
இதனால்தான் இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் சனல் 4 தொலைக்காட்சி அதீத அக்கறை செலுத்தி வருகின்றது.

சனல் 4 தொலைக்காட்சியின் பணிப்பாளர் STUART COSGROVE. இவர் யாழ்ப்பாணத்துப் பெண் ஒருவரையே திருமணம் செய்து உள்ளார். இப்பெண்ணின் பெயர் சிரானி சபாரத்தினம்.
வட்டுக்கோட்டையைச் சொந்தமாக இடமாக கொண்டவர். இருவரும் தெற்கு லண்டனில் வாழ்கின்றார்கள். இருவரும் ஊடக துறையை சேர்ந்த பிரபலங்கள்தான். சிரானி சபாரத்தினம் யூ.கே தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக உள்ளார்.
பிரிட்டனில் உள்ள புலம்பெயர் தமிழர்களின் ஈழக் கோரிக்கைகளுக்கு ஆதரவானவர். இவர் இலங்கையில் திரைப்படம் ஒன்றை எடுக்க உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்து உள

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக