ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

கிரிக்கெட் + மன்மோகன் + கிலானி + தமிழீழம்: உரையாடல்!!

மார்ச் 31, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்க்: கிலானி சார் தயவு செய்து உங்கள் கிரிக்கெட் அணியை தோற்கும் படி செய்து விடுங்கள்.

பாகிஸ்தான் பிரதமர் கிலானி: ஏன்!! நீங்கள் இப்படி ஒரு கேவலமான வேண்டுகோளை வைகிறீர்கள்?

மன்மோகன் சிங்க்: ஏன் என்றால்? மும்பையில் வைத்து பைனல் மேட்ச் நடக்கிறது அதுதான்..

கிலானி: மும்பையில் வைத்து பைனல் மேட்ச் நடந்தால் என்ன?

மன்மோகன் சிங்க்: மும்பை ஹிந்துத்துவா ரவுடி பால்தாக்ரே பாகிஸ்தான் பைனலில் ஜெயித்து வந்தால் நாங்கள் மும்பையில் விளையாட விடமாட்டோம் என்று கர்ஜிக்கிறார்.

கிலானி: என்னையா இதை சொல்ல உமக்கு வெக்கமா இல்லை. நீர் ஒரு நாட்டின் பிரதமர் உம்மால் அந்த ரவுடி மேல் ஆக்சன் எடுக்க முடியாதா?

மன்மோகன் சிங்க்: முடியாது கிலானி சார்... இது போல நிறைய ரவுடிகள் இருகிறார்கள், அத்வானி, மோடி, முரளிமனோகர் ஜோசி இப்படி நீண்டுகொண்டே போகும்..............

கிலானி: ஏன் முடியாது?

மன்மோகன் சிங்க்: அப்படித்தான் நான் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் சொல்கிறது...

கிலானி: என்னையா உங்கள் காங்கிரஸ்! நீங்கள் மதசார்பற்ற கட்சி ஆயிற்றே..

மன்மோகன் சிங்க்: அதுவெல்லாம் வெறும் முகமூடி, காங்கிரசில் மெஜாரட்டி இருப்பது ஹிந்துத்துவா சக்திகள்தான்.

கிலானி: காந்தியும், நேரும் வளர்த்த காங்கிரஸா இப்படி? நம்ப முடியலையே!!

மன்மோகன் சிங்க்: சரி ஒரு உதாரணம் சொல்றேன் புரிந்து கொள்ளுங்கள்.. நரசிம்ம ராவ் பிரதமரா இருக்கும் போதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

கிலானி: அதற்க்கு அவர் என்ன? பண்ணுவார் அவர் எப்படி காரணம் ஆக முடியும்.

மன்மோகன் சிங்க்: உலகத்திலே அவர் ஒருவர்தான் அதிசயமான பிரதமர் மசூதியை இடித்து முடிக்கும் வரை ஒழித்து கொண்டாரே.

கிலானி: மேல சொல்லுங்கள் அதிசயமா இருக்கு.

மன்மோகன் சிங்க்: அதுமட்டுமா? இந்தியாவில் பல கலவரங்களை நடத்திய ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் எல்லாம் இன்னும் வெளியே உலாவுகிறார்கள். அவர்கள் மேல் எங்களால் ஒரு துரும்பை கூட வைக்க முடியாது..

கிலானி: ஒ அப்படியா?

மன்மோகன் சிங்க்: அது மட்டுமல்லாமல் எங்கள் அரசு நிறைய பயங்கரவாத செய்கைகளை செய்து விட்டது. அதை எல்லாம் திசை திருப்ப தேசபக்தி முகமூடி தேவை. எப்படியாவது இந்த மேட்ச்சில் ஜெயித்தால் நாங்கள் இதை வைத்து கொஞ்ச காலத்தை ஓட்ட முடியும்.

கிலானி; எங்களை விட நீங்கள் என்ன பயங்கரவாத செயல்கள் செய்து விட்டீர்கள்? பிரியலையே பாஸ்..

மன்மோகன் சிங்க்: நீங்கள் எல்லாம்! எங்கள் முன்னாள் கத்து குட்டிகள்தான்.

கிலானி: கிலானி கோபமாக அப்படி என்னையா செய்து கிளிச்சிட்டீங்கள்?

மன்மோகன்: உங்களுக்கு சொந்த நாட்டு குடிமக்களியே வேட்டையாட தெரியுமா?

கிலானி : அதுஎன்னையா புது வேட்டை!! குடி மக்களை வேட்டைன்னு வேற சொல்ற விளக்கமா சொல்லுயா....

மன்மோகன் சிங்க்: நாங்கள் காட்டு வேட்டை என்றபெயரில் பெரிய வேட்டையே நடத்துகிறோமே... நங்கள் தினம் தினம் எங்கள் குடிமக்களை கொல்கிறோம், எங்கள் பெண்களையே கற்பளிகிறோம், கிராமங்களை தீயிட்டு கொளுத்தி மகிழ்கிறோம்..

கிலானி: அட பாவிகளா? மேல சொல்லும் உங்கள் பராக்கிரமங்களை...

மன்மோகன் சிங்க்: அது மட்டுமா? எங்கள் தேசத்தில் தமிழ் நாடு என்று ஒரு மாநிலம் உள்ளது அதில் ஆறு அரை கோடி மக்கள் வசிக்கிறார்கள் அவர்களின் உறவுகள் இலங்கை என்னும் பக்கத்து நாட்டின் பூர்வீக குடிகள். அவர்களின் 35 வருட கால இன போராட்டத்தை அழிக்க நாங்கள்தான் எங்கள் ராணுவத்தையும், ஆயுதங்கலயும் கொடுத்து உதவினோம்.

கிலானி: அட பாவிகளா? நீங்கள் உதவி செய்து இலங்கையை உங்கள் கைவசம் கொண்டு வந்து விடுவீர்கள் என்று முட்டாள் தனமா நாங்களும் உதவி செய்து விட்டோம். அந்த பயங்கரவாதி ராஜ்பெக்சே அப்பாவி மக்களை எல்லாம் கொன்று குவித்து ஹிட்லரைவிட கேவலமானவன் என்று உலகிற்கு நிருபித்து விட்டான்.

மன்மோகன் சிங்க்: இப்படி நாங்கள் இலங்கைக்கு ஆதரவு செய்து ஆறு அரை கோடி எங்கள் குடிமக்களின் மனங்களில் ஈட்டியால் குத்திவிட்டு பயந்த நிலையில் இருக்கிறோம். இந்தியாவை விட்டு முதலில் உடைந்து போகும் நாடுகளில் காஷ்மீர் முதலில் இருக்கும் என்று பயந்தோம் ஆனால் இப்பொது முதல் பயம் காட்டு வேட்டை ஆடிய மாநிலமும், தமிழர்கள் வாழும் மாநிலமும் என்று ஆகிவிட்டது.

கிலானி; நீங்கள் ஜக ஜால கில்லாடிகள்தான் ஒத்து கொள்றேன். பயப்படாதீன்கள் கிரிக்கெட்டில் நீங்கள்தான் ஜெயிபீன்கள் இந்த கிரிக்கெட் போதையை வைத்து தேச பக்தியை கிளறி, கொஞ்ச காலத்தை ஒட்டுங்கள்..

இப்படி முடிகிறது இந்த உரையாடல். உரையாடல் கற்பனையாக இருந்தாலும் உண்மைசம்பவங்களை பின்புலமாக கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக