ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

1,050 மனிதப் பற்களால் உருவாக்கப்பட்டசெருப்பு

பாதணி வடிவமைப்பளர்களான Mariana Fantich and Dominic Young மற்றும் ஆகியோர் 1500 மனிதப் பற்களுடன் ஒரு செருப்பு தயாரித்துள்ளனர். அதில் சில தங்கப் பற்களும் காணப் படுகின்றன. 

பிரிட்டிஷ் வடிவமைப்பளர்களான இவர்கள் இப்பாதணியை bizarre footwear design.எனும் கண்காட்சிக்காக தயாரித்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக