ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒவ்வொரு "குடிமகன்"களும் பார்க்கவேண்டிய பிரமிக்கும் காட்சிகள்

குடி மகன்களே இங்கே பாருங்கள் நீங்கள் அருந்தி விட்டு குப்பையில் வீசும் வெறும் பியர் டின்களை எப்படி கலைப்பொருட்களாக மாற்றியிருக்கிறார்கள் என்று. தத்துருவமாக வடிமைக்கப்பட்டுள்ள இந்த பொருட்கள் அனைத்துமே வெற்று பியர் மற்றும் குளிர்பான  டின்களாலையே உருவாக்கப்பட்டுள்ளது.
பார்ப்பவர்களை பிரம்மிக்க வைக்கும் இந்த காட்சிகளை பார்த்த பின்னாவது நீங்கள் அருந்தும் பியர் டின்களை கொண்டு இவ்வாறு ஏதாவது கலைவண்ணங்கள் படைக்கலாமே.





























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக