ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இவன் யாரென்று உங்களுக்கு தெரிகிறதா?

 அன்று எடு புடி வேலை பார்த்து கொண்டு இருந்தவன் இன்று ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறான்,பல நாள் திருடன் ஒரு நாள் அகபடுவன் என்பது போல் மாட்டியும் கொண்டான் இந்த திருடன்...


இந்த பொரம்போக்கை உங்களால் அடையாளம் காண முடிகிறதா?
 — 

2 கருத்துகள்: