ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

காப்பியையும் விட்டுவைக்க வைக்கலயா? (வீடியோ இணைப்பு)


சுடச் சுட காப்பி குடித்தால் உற்சாகம் என்பார்கள். ஆனால் சுடச் சுடக் காப்பியில் சூடான ஓவியங்களையும் வரையலாம் போலிருக்கின்றதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக