ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஊகிக்க முடியாத அளவில் உருவாக்கப்பட்ட பிரபாகரனின் பதுங்குகுழி வீடு! (படங்கள்)

க முடியாத அளவில் உருவாக்கப்பட்ட பிரபாகரனின் பதுங்குகுழி வீடு! (படங்கள்)
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பதுங்கு குழி வீட்டின் புகைப்படங்கள் இவை.
மிகவும் நுட்பமான முறையில், எவரும் சந்தேகிக்க முடியாத வகையில் கட்டப்பட்டு இருக்கின்றது.
இறுதி யுத்தத்தில் பின்னர் இன்று சுற்றுலா தலமாக மாறி உள்ளது.
நீங்கள் முன்பு பார்த்து இருக்க முடியாத வகையில் இவ்வீட்டின் முக்கிய அம்சங்களை புகைப்படங்கள் கொண்டு இருக்கின்றன.














  

1 கருத்து: