ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மப்பு தலைக்கேறி வாகனங்களை இடித்துத்தள்ளிய குடிகாரன் (படங்கள்)


ரஷியாவைச் சேர்ந்த பார ஊர்தி ஓட்டுனர் ஒருவர் நிறுத்திவைக் பட்டுள்ள வாகனங்கள் மீது கண்மூடித்தனமாக மோதி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

அவர் குடிபோதையில் வாகனத்தை செலுத்த முற்பட்ட போது அது கட்டுப் பாட்டை மீறி அங்கிருந்த வாகனங்களை இடித்து தள்ளியது. இதில் ஆத்திரமடைந்த வாகன உரிமையாளர்கள் அவ்விடத்திலேயே அவரை அடிக்க பொலிசாரின் குறுக்கீட்டில் பிரச்சனை தீர்க்கப்பட்டது.








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக