ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...



ஒரு கவிதை(மாதிரி)

வாக்களிப்பதற்காக
தேர்தலன்று
 ஒரே ஒரு நாள்
 மட்டும் 
அரசியல்வாதிகளிடம்
நாம் லஞ்சம் 
வாங்கியதன்
விளைவு....
வேலை நடக்க
அடுத்த அஞ்சு வருஷம்
 அவர்களிடம் லஞ்சம்
 கொடுத்து தொலைக்க
 வேண்டியிருக்கிறது....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக