ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

விருதுநகரில் தொடர்ச்சியாக “25“ மணிநேர மின்வெட்டு .. உலகளவில் புதிய சாதனை!

என்னடா நடக்குது இங்க? 

அடுத்த நாள்ல இருந்து ஒரு மணி நேரத்த கடன் வாங்க ஆரம்பிச்சுட்டாய்ங்களா.. இப்படியே போயிட்டிருந்தா ப்ரீபெயிட் பிளான் மாதிரி ஒரு மாதத்திற்கு முன்னரே அடுத்த மாதத்திற்கும் சேர்த்து கட் பண்ண ஆரம்பிசிடுவாய்ங்க! 

தமிழ்நாட்டில் 24 மணிநேரமும் எவனுக்கு கரண்ட் இருக்கோ அவன் தான் பணக்காரன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக