ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தென்னாபிரிக்க கடலில் இறந்த நிலையில் கரையொதுங்கிய இராட்சத சுறா (படங்கள்)

தென்னாபிரிக்காவின் Muizenberg கடற்கரையில் கடந்த ஞாயிறன்று இராட்சத சுறாவொன்று கரையொதுங்கியது கடந்த இரண்டு நாட்களாக கரையில் கிடந்தது அசௌகரியத்தை ஏற்படுத்திய சுராவின் உடல் நேற்றையதினம் அகற்றப்பட்டது.

15 மீட்டர் நீளமுடையதும் 47 தொன்கள் நிறையுடையதுமான இந்த இராட்சத சுறா கடலில் வேறு சில சுறாக்களால் தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.














கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக