ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பாவி பயபுள்ள இப்படியா துங்குறது !பிஞ்சுக் குழந்தைகளின் வேடிக்கையான தூக்கம் (படங்கள்)



குழந்தைகளுக்கு அடிக்கடி தூக்கம் வரும் .... சாப்பிடும் போது விளையாடும் போது என்று எல்லா நேரங்களிலும் உறங்க விரும்புவார்கள்!

இங்குள்ள படங்களும் இதைத்தான் வெளிக்காட்டுகின்றன, இவை பார்ப்பதற்கு மிகவும் சுட்டித்தனமாக காணப்படுவதுடன் ஒரு கணம் சிரிக்கவும் வைக்கின்றன!













கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக