ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

உலகத் தலைவர்களை அடையாளம் கண்டு 1 1/2 வயது மழலைத் தமிழ் சிறுவன் !



  • ]
    18 மாதங்களேயான சிறுவன் , உலகத் தலைவர்களை அடையாளம் கண்டு அவர்களின் பெயர் சொல்லும் அதிசயம் . பேசவே முடியாமல் தவிக்கும் குழைந்தைகள் மத்தியில் இப்படியும் ஒரு நினைவாற்றலுடன் சுட்டி பையன்.இந்த குழந்தைக்கு ஆக்கமும் ஊக்கமும் ஊட்டி வளர்க்கும் தாய்க்கும் தந்தைக்கும் எமது சிரம் தாழ்ந்த பாராட்டுக்கள் . தொடரட்டும் உங்கள் பணி..வெல்லட்டும் தமிழ் . 

    இந்த குழந்தை போல உங்கள் குழந்தைகளும் திறனுடம் ஏதாவது செய்தால் உடன் அனுப்பி வையுங்கள் நாம் பிர சுரிக்க தயாராகவுள்ளோம் !
    உலகத் தமிழ் தலைவன் எங்கள் அண்ணனை அல்லவா முதலில் காட்டியிருக்க வேணும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக