ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

புதிய X-ray மிசின் இந்தியாவில் கண்டுபிடிப்பு நீங்களும் பாருங்கோ!



  • கடவுள் இந்த சிறுமிக்கு கொடுத்த கொடையை பாருங்கள் கண்கள் மூடப்பட்ட நிலையிலும் அவளது மனக்கண்களால் எதிரே என்னஎன்பதை மிகவும் துல்லியமாக குறிப்பிடுகிறாள்
    .
  • Share this News :                        
  • Comments :

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக