ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஓடும் ரயிலில் மாட்டி உயிர்தப்பி​ய அதிசய இளைஞன்! (வீடியோ இணைப்பு)


இளைஞன் ஒருவன் புகையிரத நிலையத்தில் உள்ள ஓடுபாதை ஒன்றைக் கடக்க முற்பட்டவேளை அசுர வேகத்தில் விரைந்து வந்த புகையிரத்தைக் கண்டு ஓடுபாதையில் படுத்துவிட்டார்.

இரண்டு நிமிடங்கள் வரை பொறுமையுடன் இருந்த குறித்த இளைஞன் தொடர்ந்தும் புகையிரதவண்டி சென்றுகொண்டிருந்ததனால் பொறுமையிழந்து கிடைத்த குறுகிய இடைவெளியை கொண்டு மயிரிழையில் வெளியேறியுள்ளார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக