ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பள்ளி பஸ் கதவில் கேமரா பொருத்தி குட்டை பாவாடை அணிந்த மாணவிகளை படம்பிடித்த டிரைவர்!


பாடசாலை பஸ் கதவில் ரகசியமாக கேமரா பொருத்தி, குட்டை பாவாடை அணிந்து வரும் மாணவிகளை படம் பிடித்த டிரைவர் சிக்கினார். அவருக்கு 7 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் அரசு பஸ் டிரைவராக பணியாற்றியவர் டகுயா கோஸ் (48). இவர் ஜப்பான் வம்சாவளியை சேர்ந்தவர். பஸ்சில் மினி ஸ்கர்ட் போன்ற யூனிபார்ம் (குட்டை பாவாடை) அணிந்து வரும் பள்ளி மாணவிகளை ரகசியமாக கேமராவில் படம் பிடித்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பஸ் கதவில் யாருக்கும் தெரியாத வகையில் கேமராவை பொருத்தி உள்ளார் டகுயா. பஸ்சில் மாணவிகள் ஏறும் போதும் இறங்கும் போதும் படம் பிடித்துள்ளார்.
மேலும் 10 வயதுக்கு குறைந்த மாணவிகளை மட்டும் கேமராவில் பதிவு செய்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக