ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

உயிரைப் பறிக்கும் தொலைபேசி உரையாடல்கள். இந்தப் பெண்ணுக்கு என்ன நடக்குன்னு இந்த வீடியோவ நீங்களே பாருங்க..


செல்போன் இன்றைக்கு அத்தியாவசிய தகவல் தொடர்பு சாதனமாக விளங்குகிறது. ஆனால் அதை கவனக்குறைவாக பயன்படுத்தினால் பெரிய ஆபத்து ஏற்படுகிறது.

இப்படியொரு ஆபத்தில் சிக்கி மாணவி ஒருவர் உயிருடன் மீட்டு இருக்கிறார். சீனாவின் தலைநகர் பீஜிங் நகரில் மாணவி ஒருத்தி பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டிற்கு நடந்து செல்லும்போது செல்போனில் பேசியபடியே சென்றார்.
இதனால் பாதையில் காணப்பட்ட கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து விட்டார். இதை அந்த வழியாக சென்ற வாகன சாரதி ஒருவர் கவனித்து விட்டதால் சிலரின் உதவியால் அந்த மாணவி காப்பாற்றப்பட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக