ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இணைய உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வீடியோ. இத்தாலியில் கொடூரமாக நடத்படும் முதியோர்கள்!

இத்தாலியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையம் ஒன்றில் நோயாளர்கள் மிகவும் கொடூரமான முறையில் நடத்தப்படுகின்றமை வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

இக்கொடூரங்களை காட்டுகின்ற வீடியோ ஒன்று இணைய உலகத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. அத்துடன் இத்தாலியிலும் பேரதிர்ச்சியை கொடுத்து உள்ளது.
வயதான நோயாளிகள் அடிக்கப்படுகின்றனர். சித்திரவதை செய்யப்படுகின்றனர். துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றனர். பட்டினி போடப்படுகின்றனர்.
இந்நிலையம் செனற்றர் ஒருவரின் மனைவியால் நடத்தப்படுகின்றது. சென்ற்றரின் மனைவி உட்பட 07 பேர் கைது செய்யப்பட்டு உள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக