ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மின்சாரத்தில் Charge செய்து ஓட்டும் உலகின் மிகவேகமான சைக்கிள் இதுதான்.( வீடியோ / படங்கள்.)


சாதாரண பைசைக்கிள்களை விடவும் வேகமாக செலுத்தக்கூடிய மின்சார பைசிக்கிள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. Turbo e-bike அழைக்கப்படும் குறித்த பைசைக்கிளானது மணிக்கு 28 மைல்கள் வேகத்தில் செலுத்தக்கூடியது ஆகும்.

இந்த பைசைக்கிளில் இணைக்கப்பட்டுள்ள விசேட மோட்டாரின் உதவியுடனேயே அதிக வேகத்தில் செல்ல முடிவதாகவும் மேலும் மூன்று வருடங்களின் பின்னர் மோட்டாரானது 250 வாற் மோட்டாரால் பிரதியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வரவுள்ள இந்த பைசைக்கிள்கள் ஒப்பீட்டளவில் எடை குறைவானவை என்பது குறிப்பிடத்தக்கது
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக