ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜார்க்கண்‌ட் சாலை விபத்‌தி‌ல் 20 பேர் பலி!

    
ஜார்க்கண்ட் மாநிலத்தில் புந்து அருகே இரும்புக் கம்பிகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த லாரி ஒன்றுடன் பேரு‌ந்து மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர்.





ஜாம்ஷெட்பூரில் இருந்து ‌‌பீகாரில் ஆராகுக்கு அந்த பேரு‌ந்து சென்றுகொண்டிருந்தபோது இன்று அதிகாலை 3.30 மணியளவில் லாரியுடன் மோதியதில் ‌நிக‌ழ்‌விட‌த்திலேயே 13 பேர் உயிரிழந்தனர்.






7 பேர் மருத்துவமனையில் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக