ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றார்



அமெரிக்கா நாசா நிறுவனத்தின் பிரபல விண்வெளி வீராங்கனை சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (அல்ஹம்துல்லிலாஹ்)

இந்தியாவைச் பூர்வீகமாக கொண்ட இவர் சந்திரனுக்கு சென்றுவிட்டு திரும்பிய நிலையிலேயே புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

தான் சந்திரனில் உலாவித் திரிந்தசமயம் பூமியை தொலைநோக்கி கருவி மூலம் பார்த்ததாகவும் அப்போது பூமி கடும் இருட்டாக தென்பட்டபோதும், மக்கா மற்றும் மதீனா ஆகிய இரண்டு நகரங்கள் மாத்திரம் பிரகாசமாக தென்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பூமியிலிருந்து எந்தவிதமான அலைவரிசைகளும் சந்திரனுக்கு எட்டாத நிலையில் அதான் (பாங்கு) ஒலி சத்தத்தை மாத்திரம் தான் தெளிவாக கேட்டதாகவும் புனித இஸ்லாத்தை தழுவிக்கொண்டுள்ள சுனீதா வில்லியம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

புனித ரமழான் மாதத்தை அடைந்துள்ள உலகளாவிய முஸ்லிம்களுக்கு இந்த செய்தி நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்துமென நம்புகிறோம். அல்லாஹ் நம்மனைவரையும் இஸ்லாத்தின்பால் பொருந்திக்கொள்ளட்டும்..!!

சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றார்

அமெரிக்கா நாசா நிறுவனத்தின் பிரபல விண்வெளி வீராங்கனை சுனீதா வில்லியம்ஸ் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. (அல்ஹம்துல்லிலாஹ்)

இந்தியாவைச் பூர்வீகமாக கொண்ட இவர் சந்திரனுக்கு சென்றுவிட்டு திரும்பிய நிலையிலேயே புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளார்.

தான் சந்திரனில் உலாவித் திரிந்தசமயம் பூமியை தொலைநோக்கி கருவி மூலம் பார்த்ததாகவும் அப்போது பூமி கடும் இருட்டாக தென்பட்டபோதும், மக்கா மற்றும் மதீனா ஆகிய இரண்டு நகரங்கள் மாத்திரம் பிரகாசமாக தென்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பூமியிலிருந்து எந்தவிதமான அலைவரிசைகளும் சந்திரனுக்கு எட்டாத நிலையில் அதான் (பாங்கு) ஒலி சத்தத்தை மாத்திரம் தான் தெளிவாக கேட்டதாகவும் புனித இஸ்லாத்தை தழுவிக்கொண்டுள்ள சுனீதா வில்லியம்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.

புனித ரமழான் மாதத்தை அடைந்துள்ள உலகளாவிய முஸ்லிம்களுக்கு இந்த செய்தி நிச்சயம் மகிழ்ச்சியை ஏற்படுத்துமென நம்புகிறோம். அல்லாஹ் நம்மனைவரையும் இஸ்லாத்தின்பால் பொருந்திக்கொள்ளட்டும்..!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக