ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நித்தியானந்தா காமெடி வீடியோ!


நித்தியானந்தா , தானும் ரஞ்சிதாவும் படுக்கை
வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் நித்தியானந்தா காமெடி வீடியோ!அறையில் ஒன்றாக இருந்த காட்சிகள் அனைத்தும் பொய் என்கிறார். அவ்வளவும் கிராபிக்ஸாம். தான் இருந்தது படுத்தது நடந்தது எல்லாத்தையும் வெவ்வேறா ரக்கோட் செய்து பின்னர் ரஞ்சிதாவின் காட்சிகளோடு பொருத்தியுள்ளனராம் என்று சொல்கிறார். இலங்கை அரசு சனல் 4 வீடியோ பொய் என்று சொன்னது போல இவரும் இது ஒரு கிராபிக்ஸ் என்கிறார். அதற்கு அவர் சொல்லும் வார்த்தைகளும், அதுக்கு கவுண்டர் செந்தில், சந்தானம், விவேக் இருந்தா எப்படி பதில் சொல்லி இருப்பாங்க எண்டு ஒரு நகைச்சுவைக் காட்சி இங்க வீடியோவா இருக்கு. நிச்சயம் பார்க்கவேனும் சார் ! பாருங்க

1 கருத்து:

  1. nittiyaananda oru ayokkiyan..poli saamiyaar.. itu unmai. anaal.... ithai saakkaaga vaittu ellam turavigalaiyum,ayokkiyargal endru solla vendaam endru taalmaiyudan keetukolgiren.

    hinduvaaga iruntaalum, ungal talattai naanum padikkiren. islaam patri terintukolgiren.

    islaamiyargal seyyum tavaraal, orukaalum islaam maargattai naan kurai solla maaten. athu pola ningalum irukka vendum endru virumbugiren. nandri.

    பதிலளிநீக்கு