ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மிகப்பெரிய சப்பாத்தி(வீடியோ இணைப்பு)



இவைதான் உலகின் மிகப்பெரிய சப்பாத்தியாக இருக்குமோ என்ற எண்ணம் இந்த வீடியோ பார்க்கும் நம்மில் அநேகருக்கு தோன்றும். இந்த சப்பாத்தி பாக்கிஸ்த்தான் நாட்டில் செய்யப்படுகின்றது. இவை அந்த நாட்டு மக்களின் பாரம்பரிய உணவாக கருதப்படுகின்றது. மிகவும் பிரசிதிப்பெற்ற இந்த சப்பாத்தி இஸ்லாமிய பண்டிகை மற்றும் வீட்டு விசேசங்களில் சம்பிரதாயமாக செய்யப்படுகின்றது. அந்த நாட்டு மக்களின் விருப்ப உணவாகவும் இவை கருதப்படுகின்றது.










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக