ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சிறுத்தையின் தாக்குதலில் சிக்கிய வனந்துறை அதிகாரிகள் (படங்கள் இணைப்பு)


இந்தியாவின் பிரகாஸ் நாகர் எனும் கிராமத்தில் நுழைந்த சிறுத்தை ஒன்றை பிடிக்கச் சென்ற வனத்துறை அதிகாரிகளை சிறுத்தை சரமாரியாக தாக்கியுள்ளது.

இத்தாக்குதலில் வனந்துறை அதிகாரிகள் உட்பட 11 பேர் காயமடைந்தனர்.

இதனால் குறித்த பகுதியில் பெரும்பதற்ற நிலை காணப்பட்டது. எனினும் வனந்துறை அதிகாரிகள் சிறுத்தையின் தாக்குதலுக்கு மத்தியிலும் அதனை மடக்கி பிடித்தமை குறிப்பிடத்தக்கது.













21 Jul 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக