ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

16ம் தேதி, முதல்வராக பதவியேற்கிறார் ஜெயலலிதா

சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா கட்டிடத்தில் வரும் திங்கட்கிழமை (மே 16) அன்று முதலமைச்சராக ஜெயலலிதா பதவியேற்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக