ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

இளம் பெண் ஒருத்தி சக மாணவர்களினால் கூட்டு பாலியல் உறவுக்கு உடபடுத்த பட்ட நிலையில் மின்சார விசிறியில் உறவினரால் தூக்கில் மாட்ட பட்டு படு கொலை செய்ய பட்டுள்ளார்

அப்பாவி இளம் பெண் ஒருத்தி சக மாணவர்களினால் கூட்டு பாலியல் உறவுக்கு உடபடுத்த பட்ட நிலையில் மின்சார விசிறியில் உறவினரால் தூக்கில் மாட்ட பட்டு படு கொலை செய்ய பட்டுள்ளார் .
அந்த கிரமாமே கண்ணீரில் சோகத்தில் உறைந்து போய் உள்ளது . விளையாட்டு ஒன்று விபரிதமானது ! காட்சி பார்த்தல் உங்களுக்கும் அழுகை வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக