ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரேசிலில் இடம்பெற்ற நேரடி மோட்டர்சைக்கிள் விபத்துக் காட்சிகள்!



பிரேசில் நாட்டில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் சாகச நிகழ்ச்சி ஒன்றில் எதிர்பாராத விதமாக பயங்கர விபத்துச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சாகச நிகழ்வின் போது ஒற்றைச் சில்லில் ஓடிய மோட்டர்சைக்கிள் காரின் மீது மோதி பயங்கர விபத்துக்குள்ளானது.
இதனை நேரில் பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதில் ஈடுபட்ட சாகசக் காரர்கள் 10 வருட அனுபவம் மிக்கவர்கள்.
ஆனால் குறித்த நிகழ்ச்சியை செய்வதற்கு போதுமான பயிற்சிகள் இல்லாது இருந்திருக்கலாம்,. என்று பூங்காவின் செய்தித் தொடர்பாளர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக