ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சர்க்கரை நோய் ஒரே நாளில் குணமாக்கும் டாக்டர் #அமானுஷ்யம்


சர்க்கரை வியாதிதான் இந்தியாவின் தேசிய நோய் எனும் அளவுக்கு நாடு முழுவதும் மிக வேகமாக பரவி வருகிறது.
சர்க்கரை நோய் பற்றிய சில குறிப்புகள்;
நாம் சாப்பிடும் உணவு நமது வயிறு மற்றும் ஜீரண உறுப்புகளால் குளுகோஸ் எனும் எரிபொருளாக மாறுகிறது. இது ஒரு சர்க்கரை பொருள்.  இந்த குளுகோஸ் இரத்தத்திற்குள் சென்று பின்னர் இரத்தத்தின் மூலம் உடலில் உள்ள கோடிக்கணக்கான உடற்செல்களுக்கு எடுத்துச்செல்லப்படுகிறது.கணையம் எனும் உடல் உறுப்பு இன்சுலின் எனும் வேதிப்பொருளை உற்பத்தி செய்கிறது. இந்த இன்சுலின் இரத்தத்தின் வழியாக செல்களை சென்றடைகின்றன. அங்கு குளுகோஸ் ஐ சந்தித்து, செல்களானது குளுகோஸ்-ஐ தங்களுக்குள் எடுத்துக் கொள்ளச் செய்கிறது.குளுக்கோஸ்-ஐ செல்கள் எரித்து உடலுக்கு தேவையான சக்தியினை உற்பத்தி செய்து தருகிறது.



குளுக்கோஸ்-லிருந்து சக்தியை உற்பத்தி செய்வதை சர்க்கரை நோய் கடினமாக்குகிறது.வயிறு போன்ற ஜீரண உறுப்புகள், உணவினை குளுகோஸ்-ஆக மாறச் செய்கின்றன. அவை இரத்தத்திற்குள் சென்று இரத்தத்தின் வழியாக செல்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இரத்தத்திலுள்ள குளுக்கோஸ் செல்களுக்குள் செல்ல முடிவதில்லை....


சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள்;


1.அடிக்கடி சிறுநீர் கழித்தல்(இரவு நேரமும் கூட)
2.தோலி அரிப்பு ஏற்படுதல்
3.அதிகமான தாகம்
4.எப்போதும் பசியுடன் இருத்தல்
5.எடை குறைதல்

சர்க்கரை நோயை ஒரே நாளில் குணமாகிறதாம்;

சத்தீஸ்கர் மாநிலத்தில் ’’துர்க்’’ என்னும் ஊரில் உள்ள ஜும்மா மசூதி ஒன்றில் முஸ்லீம் வைத்தியர் ஒருவர் ஒட்டக பாலில் கலந்த ஒரு மருந்து மந்திரம் ஒதி, தருகிறாராம்.அதை ஒரே மடக்கில் குடித்துவிட்டால்,ஒரு மணிநேரம் கழித்து,டெஸ்ட் எடுத்து பார்த்தால் சர்க்கரை அளவு நார்மல்.கூட்டம் கட்டுக்கடங்காமல் குவிகிறது.கட்டணச் செலவு 150 ரூபாய்தான்.(ஒரு நாளைக்கு 1000 பேர்னா என்னாச்சு..ம்ஹீம்)

ஈரோட்டில் இருந்து சிலர் போய் வந்திருக்கின்றனர்...நார்மலாக இருப்பதாக சொல்கிறார்கள்.என் உறவினர் ஒருவர் அடுத்த வாரம் செல்கிறார்.அவர் சென்று வந்ததும்,இதன் உண்மை நிலையை முழுமையாக எழுதுகிறேன்.சர்க்கரை வியாதிக்காக மாதம் 2000 செலவானாலும் பரவாயில்லை.அடிக்கடி தண்ணீர் குடிப்பதும்,சிறுநீர் கழிப்பதும்,சர்க்கரை இல்லாமல் டீ குடிப்பதும் கொடுமை..என்கிறார் அவர்.


இவரை சந்திக்க விரும்புகிறீர்களா..?இதை க்ளிக் செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக