நாங்கள் திருப்பி அடித்தால் அவர்கள் தாங்கமாட்டார்கள் என்று விமல் வீரவம்ச குறிப்பிட்டிருந்தது, இந்திய வம்சாவெளி வியாபாரிகளைத் தான். இதன் காரணமாகவே சில தமிழர்களும் இன்றைய ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர் என மேலும் அறியப்படுகிறது. இலங்கை இராணுவம் போரின் போது பல தமிழ் பெண்களை மானபந்தப் படுத்தியது. போர் மரபுகளை மீறி இறந்த பெண் போராளிகளின் ஆடைகளை உருவி அவர்களை அவமானப்படுத்தியது. இதே பாணியில் இன்று சிங்களவர்களும், செல்வி ஜெயலலிதாவின் படத்தை ஆபாசமாக வரைந்து அதனை, தூக்கிக் காட்டி, ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். இது கண்டிக்கப்படவேண்டிய விடையம் ஆகும். புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இச் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
செல்வி ஜெயலலிதாவை ஆபாசப் பொம்மைபோல வரைந்து சிங்களவர்கள் ஆர்பாட்டம் !
நாங்கள் திருப்பி அடித்தால் அவர்கள் தாங்கமாட்டார்கள் என்று விமல் வீரவம்ச குறிப்பிட்டிருந்தது, இந்திய வம்சாவெளி வியாபாரிகளைத் தான். இதன் காரணமாகவே சில தமிழர்களும் இன்றைய ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டனர் என மேலும் அறியப்படுகிறது. இலங்கை இராணுவம் போரின் போது பல தமிழ் பெண்களை மானபந்தப் படுத்தியது. போர் மரபுகளை மீறி இறந்த பெண் போராளிகளின் ஆடைகளை உருவி அவர்களை அவமானப்படுத்தியது. இதே பாணியில் இன்று சிங்களவர்களும், செல்வி ஜெயலலிதாவின் படத்தை ஆபாசமாக வரைந்து அதனை, தூக்கிக் காட்டி, ஆர்பாட்டம் நடத்தியுள்ளனர். இது கண்டிக்கப்படவேண்டிய விடையம் ஆகும். புலம்பெயர் தமிழ் அமைப்புகள் இச் செயலை வன்மையாகக் கண்டித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக