ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

உலகிலேயே பலசாலி பொண்ணு இவள் தானாம்..? என்னமா பீலா விடுறாங்கய்யா! (வீடியோ)


உலகிலேயே பலசாலி பொண்ணு இவள் தான் என்று அகப்பட்டவர்களை முட்டாளாக்கி நம்பவைக்கிறார்கள்..! எப்படி என்று பாருங்க..
!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக