ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

நித்தியானந்தா திருந்திவிட்டாரா? பெண் பக்தைகளை பிரிந்து தனியாக… எப்படி..? (படங்கள் இணைப்பு)



நித்தியானந்தா, பெண்களுடனான சல்லாப வேலைகளில் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் ஆவார். அண்மையில் நேபாளத்துக்கு தெய்வீகம் என்ற பெயரில் ஆண்மை பரிசோதனையை தட்டிக்கழிக்க நேபாளத்துக்கு இன்பச்சுற்றுலா சென்றார்.

பொதுவாக பெண் பக்தைகள் புடைசூழ இருக்கும் நித்தியானந்தா, சுற்றுலாவின் ஓர் அம்சமாக போட்டிங் சென்றபோது, பெண் பக்தர்களை தனியாக படகில் அமரவைத்து, தான் தனிப் படகில் பயணம் செய்துள்ளார்.
தன் மீதுள்ள பெண்பித்தன் என்ற கறையை மூடி மறைக்கவே நித்தியானந்தா இந்த கபடநாடகம் ஆடியதாக பேசப்படுகிறது.
செப்பரேட்டிங் எல்லாம் பப்பிளிக்கில மட்டும் தான்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக