ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

எப்படியெல்லாம் பிராடு பண்ணுறாங்கப்பா!


ஆண் ஒருவர் முற்று முழுதாக பெண்ணின் சாயலில் தன்னை அலங்கரித்துக் கொண்டு திருட்டில் ஈடுபடவிருந்த சமயம் வசமாக மாட்டிக் கொண்டுள்ளார்.
அவுஸ்திரேலியப் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ள இவரின் புகைப்படங்கள், காணொளி என்று வெளியிடப்பட்டுள்ளதால் இந்தத் திருட்டு சம்பவமானது தற்போது அங்கு பரபரப்பை ஏற்படுத்திவருகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக