ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

வெடிகுண்டு போட்டு மீன் பிடித்தவர்களுக்கு நிகழ்ந்த விபரீதம்! (நேரடி வீடியோ)


வெடிகுண்டு போட்டு மீன் பிடிப்பது ஆபத்தானது. அதுவும், வெடிகுண்டு போட தெரியாதவன் போட்டால் எப்படி இருக்கும்…!
இப்படித்தான் இருக்கும்..!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக