ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜாலியாக நிச்சல் குளத்தில் குளித்த ஜோடிக்கு யானை கொடுத்த ஷாக்! (வீடியோ இணைப்பு)


காட்டின் நடுவில் உள்ள ஓர் ரிசாட்டில் ஜாலியாக பொழுதை கழிக்க சென்ற ஜோடி, அங்கு அமைக்கப்பட்டிருந்த நீச்சல் தடாகத்தில் குளித்தபோது திடீரென கிளம்பிய யானை தடாக தண்ணீரை தாகம் தீர்க்க பயன்படுத்திக்கொண்டது.
ஜோடி அப்படியே ஷாக் ஆகிவிட்டார்கள்..!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக