சிறிது நேரத்தில், தனது கைக்கடிகாரத்தைக் காணவில்லை என்று உணர்ந்த பெண் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விடையத்தைத் தெரிவிக்க, அவர்கள் CCTV கமாராக்கள் மூலம் திருடனை துல்லியமாக அறிந்து அவர் விமானத்தில் ஏற முன்னரே அவரைக் கைதுசெய்துள்ளனர். இது நோர்வேயில் நடந்துள்ளது.
நோர்வே ஏர்போட்டில் திருடி மாட்டிக்கொண்ட பயணி !
சிறிது நேரத்தில், தனது கைக்கடிகாரத்தைக் காணவில்லை என்று உணர்ந்த பெண் பாதுகாப்பு அதிகாரிகளிடம் விடையத்தைத் தெரிவிக்க, அவர்கள் CCTV கமாராக்கள் மூலம் திருடனை துல்லியமாக அறிந்து அவர் விமானத்தில் ஏற முன்னரே அவரைக் கைதுசெய்துள்ளனர். இது நோர்வேயில் நடந்துள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக