ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

தண்ணீரில் மூழ்கும் காரில் இருந்து தப்பிப்பது எப்படி? (வீடியோ இணைப்பு)



தண்ணீரில் கார் விழுந்ததும் காரின் இலத்திரனியல் சுற்றுக்களில் கோளாறு ஏற்பட்டுவிடும்.
தற்காலத்தில் வெளிவரும் கார்களின் கதவுகள்… கண்ணாடிகள்… எல்லாம் இலத்திரனியல் சுற்றுக்களோடு தொடர்புபட்டிருக்கும்.

இந் நிலையில் கார் தண்ணீரில் விழுந்ததும், கார் கதவை திறக்க முடியாது போகலாம்.
அவ்வாறான இக்கட்டான சூழலில், குறித்த காரில் இருந்து தப்பிப்பது எப்படி என்று டெமோ காட்டுகிறார் இந்த அழகுப் பெண்..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக