ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மெக்சிகோவில் மறுபடியும் பயங்கரம். இம்முறை 49 பேர் தலை துண்டிக்கப்பட்டு பிளாஸ்டிக் பைகளில் பாதையில் வீசப்பட்டிருந்தனர். (படங்கள் இணைப்பு)


மெக்சிகோவில் வடக்கு பகுதியில் மான்டெர்ரி நகரம் உள்ளது. அமெரிக்காவின் எல்லையில் உள்ள அந்த நகரின் நெடுஞ்சாலையில் கருப்பு பிளாஸ்டிக் பைகள் கிடந்தன.
அவற்றை கைப்பற்றிய போலீசார் அவிழ்த்து பார்த்தனர். அதில், தலை துண்டித்த நிலையில் பிணங்கள் இருந்தன. இதுபோன்று 49 பேர் கொலை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

மெக்சிகோவில் போதை மருந்து கடத்தல் முக்கிய தொழிலாக உள்ளது. இதனால் கடத்தல் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது சகஜம். அது போன்ற தகராறில் இந்த படுகொலைகள் நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
Mexico drug violence
49 bodies left on Mexico highway


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக