ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

மொரீஷியஸ் நாட்டின் ரூபாநோட்டில் தமிழில்ய்

மொரீஷியஸ் நாட்டின் ரூபாய் நோட்டில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் (( ரூ.10 தமிழில் ௧௦ =|= ௦ - 0, ௧- 1, ௨- 2,௩- 3, ௪- 4, ௫- 5, ௬- 6, ௭- 7, ௮- 8, ௯- 9)) இடம் பெற்றிருப்பதை இப் படத்தில் காணலாம். கன்னட, தெலுங்கு, மராட்டிய, பெங்காலி மக்கள் தங்கள் எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரீஷியஸ் அரசு தமிழ் எண்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே. மொரீஷியஸில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக