ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

சீன விவசாயியின் பறக்கும் இயந்திரம்( படங்கள் இணைப்பு )

                        
பறக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்கி உள்ளார் என்று அறிவித்து உள்ளார் சீன விவசாயி ஒருவர். வீடுகளில் சாதாரணமாக கிடைக்கக் கூடிய பொருட்களை பயன்படுத்தி இயந்திரம் ஆக்கப்பட்டு உள்ளது.
இந்த் இயந்திரத்தில் ஏழு எஞ்சின்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஆனால் இந்த இயந்திரம் பறக்கப் போகின்றதோ இல்லையோ சீன மக்கள் பலரின் கவனத்தை வெகுவாக ஈர்த்து உள்ளது.

                   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக