ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

அசாருதீன் மகனுக்கு சூப்பர் பைக்கால் வந்த வினை

Ayazuddin Accident Bike

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், எம்பி.,யுமான அசாருதீன் மகன் அயாஸுதீன் ஐதராபாத்தில் நேற்று நடந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சுஸுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 சூப்பர் பைக்கில், அவர் அதிவேகமாக சென்றபோதுதான் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் சூப்பர் பைக்குகள் ஓட்டுவதற்கு ஏற்ற கட்டமைப்புடன் சாலை வசதிகள் இல்லாததால், சூப்பர் பைக் விற்பதற்கான கெடுபிடிகளை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.

இககுறித்து பிரபல கார் மற்றும் பைக் ரேஸர் கவுரவ் கில் கூறியதாவது:

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக