இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், எம்பி.,யுமான அசாருதீன் மகன் அயாஸுதீன் ஐதராபாத்தில் நேற்று நடந்த மோட்டார்சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்தார். தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சுஸுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 சூப்பர் பைக்கில், அவர் அதிவேகமாக சென்றபோதுதான் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் சூப்பர் பைக்குகள் ஓட்டுவதற்கு ஏற்ற கட்டமைப்புடன் சாலை வசதிகள் இல்லாததால், சூப்பர் பைக் விற்பதற்கான கெடுபிடிகளை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.
இககுறித்து பிரபல கார் மற்றும் பைக் ரேஸர் கவுரவ் கில் கூறியதாவது:
சுஸுகி நிறுவனத்தின் ஜிஎஸ்எக்ஸ்-ஆர்1000 சூப்பர் பைக்கில், அவர் அதிவேகமாக சென்றபோதுதான் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், இந்தியாவில் சூப்பர் பைக்குகள் ஓட்டுவதற்கு ஏற்ற கட்டமைப்புடன் சாலை வசதிகள் இல்லாததால், சூப்பர் பைக் விற்பதற்கான கெடுபிடிகளை அதிகரிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது.
இககுறித்து பிரபல கார் மற்றும் பைக் ரேஸர் கவுரவ் கில் கூறியதாவது:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக