ஒரு நாள் வரும் அன்று நீ குளிக்க மாட்டாய் உன்னை குளிப்பாட்டுவார்கள். நீ உடை அணிய மாட்டாய் ! உனக்கு அணுவிக்கப்படும். நீ பள்ளிவாசல் போக மாட்டாய் ! உன்னை பள்ளி்க்கு கொண்டு செல்வார்கள். நீ தொழ மாட்டாய் ! உன்னை வைத்து தொழப்படும். நீ அல்லாஹ்விடம் ஒன்றும் கேட்க மாட்டாய் ! உனக்காக உன் பின்னால் நிற்பவர்கள் கேட்பார்கள். அன்று உன்னை தனியாக விட்டு விட்டு உன் உறவினர்கள் அனைவரும் சென்று விடுவார்கள். அதற்கு எந்நேரமும் தயாராக இருங்கள்
Related Posts Plugin for WordPress, Blogger...

ஊன்றுகோலுடன் போராட்டத்திற்கு வந்த குஷ்பு: தி.மு.க. தொண்டர்கள்

சென்னை கலெக்டர் அலுவலகம் அருகில் நடந்த தி.மு.க. ஆர்ப்பாட்டத்துக்கு 9.47 மணிக்கு நடிகை குஷ்பு வந்தார்.
அவர் கையில் ஊன்றுகோலுடன் வந்தார். அவரை பார்த்ததும் மகளிர் அணி நிர்வாகிகளும் தி.மு.க. தொண்டர்களும் ஆரவாரம் செய்து அவருடன் கை குலுக்கினர்.
பின்னர் அவரை தி.மு.க. நிர்வாகிகள் ஒரு ஓரமாக அழைத்து சென்று நிற்க வைத்தனர். இது தொடர்பாக குஷ்புவிடம் கேட்ட போது, 10 நாட்களுக்கு முன்பு நடந்த படப்பிடிப்பில் காலில் காயம் ஏற்பட்டது என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக